மஹிந்த, கோட்டாபயவை மிஞ்சினார்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டரீதிலான நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடர்பிலான விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


அதனடிப்படையில், ஜனாதிபதியின் கீழ், 31 நிறுவனங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ், 48 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.