யாழ்.பல்கலை மாணவர்களின் மனிதாபிமானச் செயற்பாடு!!

விசேட தேவையுடைய மாணவர்களுக்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் யாழ். பல்கலை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிதி திரட்டும் நோக்குடன் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம், மாணவர்கள் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.