வெளிநாடுகளுக்கு ஒருபோது இடமளிக்க போவது இல்லை -கமல் குணரத்ன!!

நாட்டின் வளங்களை வெளிநாடுகள் உரிமையாக்கி கொள்ள இடமளிக்க போவது இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டில் உள்ள அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே தனது பிரதான நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவற்றை குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.