ஐரோப்பிய ஒன்றிய தலைவர் -பிரதமர் சந்திப்பு!!
பிரமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், அலரி மாளிகையில் நேற்று சந்தித்துள்ளார்.
இதன் போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள கூட்டு ஆணைக்குழு மற்றும் நீண்டகால தொடர்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஜிஎஸ்பி பிளஸ் நிவாரணத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தமைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியமைக்கும் பிரதமர் மகிந்த தூதுவருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, ஜேர்மன் ஆகியநாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதன் போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள கூட்டு ஆணைக்குழு மற்றும் நீண்டகால தொடர்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஜிஎஸ்பி பிளஸ் நிவாரணத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தமைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியமைக்கும் பிரதமர் மகிந்த தூதுவருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, ஜேர்மன் ஆகியநாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை