தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஒன்றினை அமைக்க தீர்மானம்!
தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஒன்றினை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய இந்த வங்கி அமைக்கப்படவுள்ளது.
கட்டுமானத்துறைக்கும் விவசாயத்திற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்கும் மானிய அடிப்படையில் கடன் வழங்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டி.எவ்,சி.சி. வங்கி உலக வங்கியின் ஆலோசனைக்கு அமைவாக 1955ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி வங்கியும் 1978ஆம் ஆண்டு மீண்டும் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய இந்த வங்கி அமைக்கப்படவுள்ளது.
கட்டுமானத்துறைக்கும் விவசாயத்திற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்கும் மானிய அடிப்படையில் கடன் வழங்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டி.எவ்,சி.சி. வங்கி உலக வங்கியின் ஆலோசனைக்கு அமைவாக 1955ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி வங்கியும் 1978ஆம் ஆண்டு மீண்டும் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை