திறக்கப்பட்டது இரணைமடுவின் வான்கதவுகள்!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன.
குறித்த கதவு 6" அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 " ஆக காணப்படுகின்றது.
இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த கதவு 6" அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 " ஆக காணப்படுகின்றது.
இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை