முருங்கன் காட்டுப்பகுதியில் ஒருவர் கைது!!
மன்னார்- முருங்கன் காட்டுபகுதியில் கை துப்பாக்கியுடன் நடமாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பரநாயங்குளம் காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் காணப்பட்ட சில விலங்குகளின் இறைச்சிகள் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியன
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தே நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பரநாயங்குளம் காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் காணப்பட்ட சில விலங்குகளின் இறைச்சிகள் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியன
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தே நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை