மஹிந்தவால் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேட உத்தரவு!

புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைப்பு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


நகர அபிவிருத்தி அதிகார சபைக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பராமரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

103 வர்த்தகக் கடைத்தொகுதிகளைக் கொண்ட மிதக்கும் சந்தை, 312 மில்லியன் ரூபாய் செலவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.