தொடர்கிறது வைத்தியர் க்ஷாபி மீதான சிஐடி விசாரணை!!

மருத்துவர் ஷாபிக்கு எதிரான புதிய விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று ஆரம்பித்துள்ளனர் .


அதனடிப்படையில் வைத்தியசாலை ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தாய்மாரிடமும் விசாரணைகள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஆட்சியின்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணைகளை நடாத்தவில்லையென ரதன தேரர் உட்பட்ட குழுவினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.