சிஐடியால் மோல் சமிந்தவின்மனைவி கைது!!

கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் போதைப்பொருள் கடத்தல்காரரான மோல் சமிந்தவின் மனைவி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


முச்சக்கரவண்டியில் ஹெரோயினுடன் வாழைத்தோட்டம் பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான 270 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டுகளால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மோல் சமிந்தவின் உதவியுடன், 33 வயதான அவரது மனவி ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதான சந்தேகநபர் வாழைத்தோட்டம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.