கொழும்பில் 5 பேர் கைது!!

சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட 5 பேர் ஜா எல பிரதேசத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றைய தினம் வாகன பரிசோதனையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 30 வயதுடையவர்கள் என்பதுடன் மட்டக்குளி - வெள்ளவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.