இன்று உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிறது!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளன.


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.