வேம்படி மகளிர் கல்லூரி மாணவி நிவேதா சாதனை!!
யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான மகாலிங்கசிவம் நிவேதா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், ஆங்கில மொழி மூலம் தோற்றி,3A சித்திகள் பெற்றுள்ளார்.
குறித்த மாணவி மாவட்ட நிலையில் 2 ஆவது இடத்தையும், தேசிய நிலையில் 9 ஆவது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர் என்பதுடன் கவிதைப் போட்டிகலும் பங்கேற்று பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மகாலிங்கசிவம் நிவேதா மேலும் பல சாதனைகளை படைக்கவேண்டுமென பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த மாணவி மாவட்ட நிலையில் 2 ஆவது இடத்தையும், தேசிய நிலையில் 9 ஆவது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் இவர் கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர் என்பதுடன் கவிதைப் போட்டிகலும் பங்கேற்று பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மகாலிங்கசிவம் நிவேதா மேலும் பல சாதனைகளை படைக்கவேண்டுமென பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை