மட்டக்களப்பில் தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!📷

அன்ரன் பாலசிங்கம் அண்ணனின் 13 வது ஆண்டின் நினைவு நாள் இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்கான்கேணியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி அலுவலகத்தில் நினைவு கோரப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.