வவுனியாவில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீது துணைஇராணுவக்குழுவான EPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்

திகதி - 02.01.2020
நேரம் - மாலை 3.30 மணி
இடம் - யாழ் பேருந்து நிலையம் முன்பு

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.