இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது!!
இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு 14 இந்தியர்கள் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை கடற்படையின் உதார என்ற கப்பலில் இலங்கையின் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடித்திணைக்கள உதவி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை கடற்படையின் உதார என்ற கப்பலில் இலங்கையின் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடித்திணைக்கள உதவி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை