சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணப்பொதி வழங்க தீர்மானம்!!

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அந்தவகையில் அரிசி, கோதுமை மா, சீனி, கருவாடு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 3,600 ரூபாய் பெறுமதியான உணவுப்பொதிகள் மாதாந்தம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளமை குறிபிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.