சவேந்திர சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

பாதுகாப்பு  படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்.


அவர் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன குறித்த பதவியில் இருந்து  விலகியதை அடுத்தே, இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.