அமெரிக்க தாக்குதலில் ஈரானிய உயரதிகாரிகள் இருவர் உயிரிழப்பு!
ஈராக் தலைநகர் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரானிய இராணுவ உயரதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்தாத் விமான நிலைய வளாகத்தில் குறித்த இராணுவ அதிகாரிகள் பயணித்த வாகனத் தொடரணி மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்தாத் விமான நிலைய வளாகத்தில் குறித்த இராணுவ அதிகாரிகள் பயணித்த வாகனத் தொடரணி மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை