யாழில் வீடு புகுந்து அரங்கேறிய அட்டூழியம்!!
குறித்த வீட்டில் மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு ஒன்பது மணியளவில் திடீரென உட்புகுந்த கும்பல் வீட்டின் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கன்டர் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக வீட்டில் உள்ளவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தாக்குதல் நடத்தியவர்கள் கன்டர் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக வீட்டில் உள்ளவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை