அருவக்காட்டுக்கு குப்பைகளை கொண்டுசெல்ல விசேட திட்டம்!!
கொழும்பிலிருந்து அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய மாநகர அமைச்சினால் அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அதற்கமைய மாநகர அமைச்சினால் அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை