24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!!

மஹரகம உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முற்பகல் 9 மணி முதல் 24 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்;டாவை, பன்னிபிட்டி, ருக்மலகம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகமை, பாதுக்கை மற்றும் மீப்பே ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கலடுவாவ முதல் மஹரகம வரை நீரை விநியோகிக்கும் பிரதான வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.