கல்வியங்காடு பொதுச்சந்தை ஸ்தம்பித்தது!
யாழ்ப்பாணம் மாநகர சபை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியுள்ளது.
கல்வியங்காடு பொதுச் சந்தையின் பருத்தித்துறை வீதிக்கான வாயிலைப் பெரிதாக்குவது, கழிவகற்றலை சீராக முன்னெடுப்பது, வரி அறவீட்டைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் நிறைவேற்றவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதனால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியுள்ளது.
கல்வியங்காடு பொதுச் சந்தையின் பருத்தித்துறை வீதிக்கான வாயிலைப் பெரிதாக்குவது, கழிவகற்றலை சீராக முன்னெடுப்பது, வரி அறவீட்டைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் நிறைவேற்றவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை