சுவிஸ் தூதரக ஊழியருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!!
கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு இன்று (09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை