ரஞ்சனிடமிருந்து கடவுள் என்னை காப்பாற்றி விட்டார்- மஹிந்த!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் ஒலிப்பதிவில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஒலிப்பதிவு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே தான் அழைப்புகளை எடுத்திருந்தேன் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சிலவேளை தானும் தவறுதலாக ஏதேனும் பேசியிருந்தால் அதனையும் குரல் பதிவு செய்து வெளியே விட்டு இருப்பார்கள். கடவுள் புண்ணியத்தில் இவ்விடயத்திலிருந்து தப்பினேன் என அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஒலிப்பதிவு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே தான் அழைப்புகளை எடுத்திருந்தேன் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சிலவேளை தானும் தவறுதலாக ஏதேனும் பேசியிருந்தால் அதனையும் குரல் பதிவு செய்து வெளியே விட்டு இருப்பார்கள். கடவுள் புண்ணியத்தில் இவ்விடயத்திலிருந்து தப்பினேன் என அவர் கேளிக்கையாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை