கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் விபத்து!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் உளவு இயந்தரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த ரயில் தற்போது சுமார் 1 மணி 30 நிமிடங்கள் தாமதத்துடன் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.