தலாத்து ஓயாவில் 10 பேர் பொலிஸாரால் கைது!
தலாத்து ஓயா, நெஹேத்திவெல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 கிராம் 542 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதை பொருள் விற்பனையால் கிடைத்தாக சந்தேகிக்கப்படும் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 350 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, அம்பிட்டிய, பேராதெனிய மற்றும் அமுனுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
4 கிராம் 542 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதை பொருள் விற்பனையால் கிடைத்தாக சந்தேகிக்கப்படும் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 350 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, அம்பிட்டிய, பேராதெனிய மற்றும் அமுனுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை