தீப்பற்றி எரிந்த கடைத்தொகுதி!
இன்று மாலை இந்த சம்பவத்தை ஏற்பட்ட அடுத்து தீயணைப்பு படைக்கு தகவல் வழங்கபட்டது.
எனினும் அவர்கள் அங்கு செல்லாத நிலையில் புஸ்ஸல்லாவ பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த பிரதேசத்தில் தீயணைப்பு வாகனம் இல்லாததால், கண்டியில் இருந்தே தீயணைப்பு வாகனம் வரவேண்டும்.
ஆனால் தீயணைப்பு வாகனம் அங்குராங்கெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ வீபத்து காரணமாக அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo