மட்டக்களப்பில் வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு கிரான்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கிரான்குளம் விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் பிக்கப் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.