சீனாவிலிருந்து 176 மாணவர்கள் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்!
சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் 176 மாணவர்கள் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும், 484 மாணவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கு, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும், 484 மாணவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கு, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo