சீனாவில் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் குறித்த வூஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் உணவுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவர்கள் சேமித்து வைத்த உணவுகள் முடிவடைந்ததால், உணவு பெறுவதில் பெரும் சிரமங்களை மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான விற்றமீன் மாத்திரைகள், உணவுகள் என்பவற்றை துரிதமாக வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக, வெளிவிவகார மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இலங்கை மாணவர்கள் அங்கு வழங்கப்படும் சமைத்த உணவுகளை உண்ண மறுக்கின்றதாகவும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.