இலங்கை கடற்படையினரால் இந்தியர்கள் நால்வர் கைது!
குதிரை மலை கடற்பகுதிக்கு அப்பால் ஒரு தொகை தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நேற்று (29) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 41 தங்க பிஸ்கட்டுகள் கைபற்றப்பட்டுள்ளதுடன் அதற்கும் மேலதிகமாக கடத்திய 4 கிலோ 200 கிராம் தங்கத்தையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.
2019 ஆண்டில் மாத்திரம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ 695 கிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இவர்களை நேற்று (29) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 41 தங்க பிஸ்கட்டுகள் கைபற்றப்பட்டுள்ளதுடன் அதற்கும் மேலதிகமாக கடத்திய 4 கிலோ 200 கிராம் தங்கத்தையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30, 35, 36 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.
2019 ஆண்டில் மாத்திரம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ 695 கிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo