இலங்கையில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை இன்னமும் தொடர்கிறது!
இலங்கை அரசு இனப்படுகொலையை இன்னமும் நிறுத்தவில்லை, அது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. தமிழீழம் என்ற தேசத்தினுடைய இலச்சினைகளையும், அடையாளங்களையும், அவர்களது அடிப்படை உரிமைப் போராட்டங்களையும் கைவிடச்செய்யுமளவிற்கு இலங்கை அரசு இன்னமும் ஈழத்தமிழர்களை உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அரச கைக்கூலிகளை வைத்து மிரட்டுகிறது.
ஆதலால் நான் என்றும் சொல்வேன். இலங்கையில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை இன்னமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
-பேராசிரியர் வண.அருட். யூட்லால் பெர்னான்டோ
ஆதலால் நான் என்றும் சொல்வேன். இலங்கையில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை இன்னமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
-பேராசிரியர் வண.அருட். யூட்லால் பெர்னான்டோ
கருத்துகள் இல்லை