கனகராயன்குளம் தெற்கில் தெரிவுசெய்யப்பட்ட 65 மாணவர்களுக்கு கற்றல் உதவி!!
கனகராயன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவிலே தெரிவுசெய்யப்பட்ட அறுபத்தைந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினோம். இவ்வுதவியில் ஐம்பது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை சுவிஸ் வாழ் உறவு பல்வேறு சமூக செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க உதவி புரிந்துவரும் இராசநாயகம் ஐயா அவர்களுடைய நிதிஉதவியிலும் ஏனைய பதினைந்து மாணவர்களுக்கான உதவியினை இத்தாலி உறவுகளின்
நிதிப்பங்களிப்பிலும் வழங்கினோம்.
இச்செயற்பாட்டிற்கான வேண்டுகையை கனகராயன்குளம் செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான திரு.தி.விஜீகரன் மற்றும் கனகராயன்குளம் செயற்பாட்டாளர் திருமதி.பி.உதயராணி ஆகியோர் கோரினார்கள்.
இச்செயற்பாட்டிற்கான நிதிஉதவிபுரிந்த நல்லுள்ளங்களுக்கும் செயற்படுத்த தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
நிதிப்பங்களிப்பிலும் வழங்கினோம்.
இச்செயற்பாட்டிற்கான வேண்டுகையை கனகராயன்குளம் செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான திரு.தி.விஜீகரன் மற்றும் கனகராயன்குளம் செயற்பாட்டாளர் திருமதி.பி.உதயராணி ஆகியோர் கோரினார்கள்.
இச்செயற்பாட்டிற்கான நிதிஉதவிபுரிந்த நல்லுள்ளங்களுக்கும் செயற்படுத்த தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
கருத்துகள் இல்லை