இரவுவேளை இடம்பெற்ற பயங்கரம்! பெண் பலி; ஆபத்தான நிலையில் இருவர்!
கராடுகல பிடகுமுர பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராடுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராடுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.