இரண்டாம் நாள் ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பம்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.
அதன்படி, இன்று மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியுள்ளது.
இதேவேளை, நேற்று (07) இடம்பெற்ற விவாதத்தின் போது ஈரான் - அமெரிக்க நெருக்கடி காரணமாக உயிர்வடைந்துள்ள கனிய எண்ணெய் விலை தொடர்பில் பாராளுமன்றில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவால் முன்வைக்கப்பட்ட கேள்வி ஒன்றுடன் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை