கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்!!
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டுள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், தமக்கு அநீதி விளைவித்துள்ளதாக கூறியே பதாகைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தனது உரிமைகளில் அத்து மீறுகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் தனக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியான யாழ்.ஆளுநரிடம் பதாதைகளை ஏந்திய வண்ணம் துவிச்சக்கர வண்டியில் சென்று, மகஜர் ஒன்றினை கையளிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், தமக்கு அநீதி விளைவித்துள்ளதாக கூறியே பதாகைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தனது உரிமைகளில் அத்து மீறுகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் தனக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியான யாழ்.ஆளுநரிடம் பதாதைகளை ஏந்திய வண்ணம் துவிச்சக்கர வண்டியில் சென்று, மகஜர் ஒன்றினை கையளிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo