வவுனியா வளாகத்தில் கஞ்சா? ஒருவகை தாவரம் என்கிறது வளாகம்!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் விடுதியில் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அது கஞ்சாவா அல்லது ஒருவகை தாவரமா என ஆராய்ந்து வருவதாக வளாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வளாகத்தின் விடுதியில் கஞ்சா செடிகளை ஒத்த செடிவகை கைப்பற்றப்பட்ட நிலையில் அச்செடிகள் வளாகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில் குறித்த செடி தொடர்பாக வவுனியா வளாகத்தினரால் ஆராயப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா வளாகத்தினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “கஞ்சா செடியை போன்ற செடிவகை கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அது கஞ்சாவா அல்லது வேறு தாவர வகையை சேர்ந்ததா என ஆராயப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வவுனியா வளாகத்தின் விடுதியில் கஞ்சா செடிகளை ஒத்த செடிவகை கைப்பற்றப்பட்ட நிலையில் அச்செடிகள் வளாகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில் குறித்த செடி தொடர்பாக வவுனியா வளாகத்தினரால் ஆராயப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா வளாகத்தினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “கஞ்சா செடியை போன்ற செடிவகை கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அது கஞ்சாவா அல்லது வேறு தாவர வகையை சேர்ந்ததா என ஆராயப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo