மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தீ!

மொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.


இன்று காலை 7.50 மணியளவில் மொரட்டுவையில் இருந்து பயணித்த 325 ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டமையினால் ஆபத்தின்றி பயணிகள் வும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் பயணங்களுக்கு தாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.