கூட்டமைப்பு வேட்பாளராக கோட்டாபயவின் முகவரா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு உரிமையுள்ள, கொள்கை கொண்ட கட்சியா? அல்லது கூத்தாடி, கோமாளிகளின் உறைவிடமா? என பலரும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர்.


ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மட்டக்களப்பு மவாட்டம் என்பது ஒரு நிலையான கொள்கை கோட்பாடுகளின் ளவழி வந்த வீரம் விளைந்த பூமியாகும்.

க்டந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது கொள்கைக்கு அப்பால் தேவையற்ற விதண்டா வாதத்தினால் தனி நபர்களின் உறைவிடமாக மாறியிருக்கிறது.

2015 வரை மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் இருந்தவரே சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்.

இவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாம் இலக்க வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.