உணவகத்தில் மோதல்- இளைஞர் பலி!
எல்பிட்டி நகரிலுள்ள உணவகமொன்றில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்த்தர்க்கம் வலுப்பெற்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்த்தர்க்கம் வலுப்பெற்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




