வடக்கில் நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

 நாயாறு, நந்திக்கடல், தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல்  டக்லஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம் பெற்றது


நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நாயாறு, நந்திக்கடல், தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல்  கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
Blogger இயக்குவது.