அரசாங்கம் வெங்காயம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு!

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளர்.
நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோகிராம் 60 முதல் 80 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.