வடக்கின் பெரும் போர் யாழில் ஆரம்பமாகிறது!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரிகளுக்கிடையில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் 5, 6, மற்றும் 7ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.