கொரோனா : உயிரிழப்பு 361ஆக உயர்வு!


பெப்ரவரி 2ஆம் திகதி வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. நேற்று(02) மட்டும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சீனாவுக்கு வெளியே ஏனைய நாடுகளில் 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.