காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாக பிரிந்து போராட்டத்தில்!!📷
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாக பிரிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா உள்ளிட்ட கிளிநொச்சி தமிழரசு கட்சியினர் கலந்துகொண்டவர்கள் தனியாகவும்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட தரப்பினர் இன்னொரு புறமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய கச்சேரி வரை சென்றனர். ஆனால் அவர்கள் ஆலய முன்றலில் நின்றவாறே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா உள்ளிட்ட கிளிநொச்சி தமிழரசு கட்சியினர் கலந்துகொண்டவர்கள் தனியாகவும்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுகாஸ், மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்ட தரப்பினர் இன்னொரு புறமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய கச்சேரி வரை சென்றனர். ஆனால் அவர்கள் ஆலய முன்றலில் நின்றவாறே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.