மூதூரில் 4 படகுகள் தீக்கிரை!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறால்குழி மகாவலி கங்கையின் கிளை ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட நான்கு படகுகள் தீக்கிரையாக்கபட்டுள்ளது.
நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் நகர் பகுதியைச் சேர்ந்த மணல் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் நகர் பகுதியைச் சேர்ந்த மணல் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo