யாழில் மாணவர்கள் விடுவிப்பு!!

துடுப்பாட்டப்போட்டியை முன்னிட்டு யாழில் வீதியில் மகிழ்ச்சியை வெளிக்காட்டிய பிரபல பாடசாலை ஒன்றின் 61 மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்டிருந்தனர்.



இந்நிலையில் குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்து விடுவிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.