இரத்தினப்புரியில் திடீர் தீ பரவல்!
இரத்தினப்புரி - அளுபத் கல மலைப்பகுதியில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்னர்.
குறித்த தீப்பரவலால் எந்த சேதமோ உயிரிழப்புக்களோ ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்னர்.
குறித்த தீப்பரவலால் எந்த சேதமோ உயிரிழப்புக்களோ ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo