குமாரவெல்கமபுதிய கட்சியை ஆரம்பித்தார்!
இதற்கான நிகழ்வு இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை குமார வெல்கம செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதே தமது நோக்கம் என அவர் தெரிவித்த அவர், அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்ட பல்வேறு கட்சிகள் தம்முடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அனைவரையும் தமது புதிய கட்சியில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்த குமார வெல்கம, தேர்தலில் போட்டியிடக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் மொட்டுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்த சுதந்திரக் கட்சியாளர்களை தனது கட்சியில் இணைப்பதே நோக்கம் என கூறிய குமார வெல்கம, சேறுபூசுவது தமது கட்சியினருக்கு தடை என்றும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo